பிரித்தானியாவில் அண்மையில் விடுதலைப்புலிகளின் கொடியை காண்பித்தமைக்காக கைதுசெய்யபட்ட நான்கு தமிழர்களிற்கு எதிராக அந்த நாடு கடும் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரித்தானியா விஜயத்தின் போது ஆசிய பசுவிக்கிற்கான அமைச்சர் மார்க் பீல்டுடனான சந்திப்பிலேயே சம்பிக்க ரணவக்க இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். அண்மையில் பிரித்தானியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் ரணியில் விக்கிரம சிங்கவுக்கு எதிராக நாடுகடந்த் தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று ஒக்ஸ்போர்ட் யூனியனின் முன்னால் நடத்தப்பட்டது. இதில் … Continue reading விடுதலைப் புலிகளின் கொடியை காண்பித்து ஆர்ப்பாட்டம் செய்தவர்களிற்கு எதிராக கடும் நடவடிக்கை- சம்பிக்க வலியுறுத்தல்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed